fbpx
Others

தேனி-விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவனுக்குஅரசு மரியாதை.

தேனி மாவட்டம் நவ 26 உத்தமபாளையம் அருகே சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த கம்பத்தைச் சேர்ந்த பரத் குமார் வயது 18 கல்லூரி மாணவன் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை டுத்து அவரது உடலுக்கு உத்தம்பாளையம் தாசில்தார் கோட்டாட்சியர் பால்பாண்டியன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிலை மணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை   செலுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close