fbpx
Others

தேனி–வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரபேரணி.

 தேனிமாவட்டம் நவ 25 ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரானபாலினஅடிப்படையிலானவன்முறைக்கு எதிரானவிழிப்புணர்வுபிரச்சாரபேரணியினை மாவட்டஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. கொடிசைத்து துவக்கி வைத்தார்கள் உடன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர். மகாராஜன் மற்றும் மகளிர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close