fbpx
Others

தேனி–ராஜ வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் அகற்றும் பணிகள்.

தேனி மாவட்டம் தேனியில் 17/10/2023 இன்று காலை முதல் தேனிபழையபேருந்துநிலையத்திற்க்குள் செல்லும் ராஜ வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன……இவற்றில்ஆர்.டி.ஓ,நகராட்சிபொறியாளர்கள், மின்சாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர்கள் இணைந்து செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருக்கின்ற நிகழ்வு……………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி. 

Related Articles

Back to top button
Close
Close