fbpx
Others

தேனி–மீனாட்சி சுந்தரேசுவரர்திருக்கோவில்சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் தேனி மதுரை சாலையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 18/11/2023 இன்று மாலையில் கொடிய அரக்கனை வதம் செய்கின்ற நிகழ்ச்சியான சூரசம்காரம் நிகழ்ச்சியில் பெரும் பாலான பக்தர்களும், திரளான பெண்களும் மற்றும் இந்தப் பகுதி பொதுமக்களும் பெருந் திரளாக பங்கு பெற்று இந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டும், முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்த இந்த நிகழ்ச்சி … தேனிமாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close