fbpx
Others

தேனி மாவட்ட போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுப்பார்களா..why not..?

தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு – பாரஸ்ட் ரோடு சந்திப்பில் இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு கால்முறிந்தது… இந்த சந்திப்பில் போக்குவரத்து போலீசார் முறையாக நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதில்லை… இது போக்குவரத்து காவல் துறையினரின் மாபெரும் கவனக்குறைவே காரணம்…. இவ்விடத்தில் பெரும் விபத்துகள் நடப்பதற்கு முன்பு தேனி மாவட்ட போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுப்பார்களா ? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close