Others
தேனி மாவட்ட செய்தி 28/6/22
தேனி மாவட்டம்.28.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் இறப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை பயனாளிக்கு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி. சுப்ரமணியன் உள்ளார்