Others
தேனி மாவட்ட சிறப்பு செய்தி
ஜூன்.10 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புதுறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேனி மாவட்டத்தை சார்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மொழிகாவலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் நிறைந்த புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ முரளிதரன் அவர்கள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன் உள்ளார்