fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியர்—-மக்கள் குறை தீர்க்கும் நாள்–செய்தி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. வி முரளிதரன் இ. ஆ. ப.அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன்மாவட்டம் வருவாய் அலுவலர் தி. சுப்பிரமணியன் உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close