fbpx
Others

தேனி-மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன்— செய்தி 15 / 9 / 22

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் மேல சிந்தலச்சேரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள், அரசின் நலத்திட்ட உதவியினை பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி..சுப்பிரமணியன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இன்பன்ட் பனிமயா ஜெப்ரின் உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close