fbpx
Others

  தேனி மாவட்டம்–வேலாயுதபுரம் ஊராட்சி —–செய்தி 27 / 10 / 22

  தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் எட்டப்பராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.கார்த்திக் இ.ஆ. ப அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு க.வி முரளிதரன் இ. ஆ. ப அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உணவின் தரம் குறித்து மாணவ,மாணவியரிடம் கேட்டுறிந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close