Others
தேனி மாவட்டம் வனத்துறை செய்தி 31 / 7 / 22
தேனி மாவட்டம் வன அலுவலகத்தில் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலகப் புலிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் புலிகள் கள கணக்கெடுப்பு கையேட்டினை வெளியிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே மேகமலை மண்டல துணை இயக்குனர் எஸ்.ஆனந்த் அவர்கள் மாவட்ட வன அலுவலர் ஜெ.ஆர் சமர்ந்தா ஆகியோர் உள்ளனர்.