Others
தேனி மாவட்டம் போடி இரயில் நிலையம்—சிறப்பு செய்தி.
தேனி மாவட்டம் போடி இரயில் நிலையத்தில் சக்ஷம் மாற்றுத்திறனாளிகள் நலன் விரும்பும் தேசிய அமைப்பு சார்பில் கண்தானம் ரத்ததானம் தலைகவசம் விழிப்புணர்வு ரயில் பயணம் நடைபெற்றது தலைமை.போடி.ராமநாதன் சமூக ஆர்வலர் ரயில் பயணத்தை துவக்கி வைத்தவர்.போடி காவல் துணை கண்காணிப்பாளர் திருP.பெரியசாமி . கண்தானம் விழிப்புணர்வு.உமாகாந்தன் ரத்ததானம் விழிப்புணர்வு.Aசதீஷ் M.s.m.ed . சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு Dr.ராஜபாண்டியன் MsOrtho நிகழ்ச்சி ஏற்பாடு.A.S.பிரபாகரன்..