fbpx
Others

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்–பிரதிஷ்டை நிகழ்ச்சி 08/09/2022

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் ஐந்து அரண்மனைக்குப்பாத்தியப்பட்ட கண் கொடுத்த ராசு நாயக்கர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைப்பெற்றது 08/09/2022 வியாழன்காலை 10-30 மணிக்கு மேல் 12-00க்கு போடிநாயக்கனூர் போஜன் பார்க் அருகில் தலைமை திருஜமீன் வடமலைஇராஜ பாண்டியன் அவர்களும்

மற்றும் ஜமீன் இராஜ பாண்டியன் முன்னிலையில் நடைப்பெற்றது அனைத்து சமுதாய பெரியவர்களும் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனார்

Related Articles

Back to top button
Close
Close