Others
தேனி மாவட்டம்— பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி செய்தி
இந்தியா75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே – கீழ வடகரை ஊராட்சி மன்றம் சார்பில் கிராமசபைக் கூட்டம் செல்லாக் காலனியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கீழ வடகரை வாசகர் வட்டம் சார்பாக நூலகத்திற்கு நூலக கட்டிடம் கட்ட காலியிடம் சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளந்து ஒதுக்கிய தினத்தின் அடிப்படையில் தீர்மானம் ஏற்றி அதனுடைய நகல் வாசகர் வட்டம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.