fbpx
Others

தேனி மாவட்டம் தேவாரம் செய்தி

தேவாரம் நகரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா  ஜூலை : 08 தேனி மாவட்டம் தேவாரம் நகரில் மோதிலால் மைனாதானம் அருகில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் திறப்பு விழா நடைபெற்றது இனிதே நடைபெற்றது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தேவாரம் பேரூராட்சி தலைவர்
திரு லட்சுமி பால்பண்டியன், மற்றும் துணை தலைவர் திரு சிவகுமார், வார்டு கவுன்சிலர்திரு ஆசை,தேவாரம் இமயம் லயன்ஸ் சங்கம் தலைவர் திரு செல்லம்,.பொருளாளர் திரு முத்துவெங்கட்ராமன்,துணை செயலாளர்திரு ராஜேந்திர பிரசாத்,மற்றும் காவல்துறை உதவி சார்பு ஆய்வாளர் திருமதி. பாண்டிச்செல்வி மற்றும் கெப்புராஜ்,தங்கமணி. அவர்கள்.தேனி முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் தலைவர் திரு பாண்டியன்,செயலாளர் திரு துரை,தமிழ்நாடு NxCC சங்க மாநில செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர் மேலும் நமது சங்க சட்ட ஆலோசகர் திரு S முருகன், ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்பான முறையில்நடைபெற்றது . மேலும் மக்கள் சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் கொண்டுள்ளனர். தேவாரம் ஜமீன்தார் மற்றும் எங்களது தேவாரம் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் PST மற்றும் உறுப்பினர்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close