Others
தேனி மாவட்டம் சிறப்பு செய்தி
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பாரதப் பிரதமர் அவர்கள் PM Care திட்டத்தின் கீழ் கொரோனா நோய் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 10 லட்சம் வைப்பு நிதி வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்த நிகழ்ச்சியினை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேசிய தகவல் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ முரளிதரன் அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுடன் பங்கேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு PM Care பெட்டகத்தினைஇன்று( 31-5-2022) வழங்கினார்கள் ( Reporter Hareharan )