fbpx
Others

தேனி மாவட்டம்— கூடலூர் நகராட்சி செய்தி

தேனி மாவட்டம். ஜூலை.07. கூடலூர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.உடன் கூடலூர் நகராட்சி நகர்மன்ற தலைவர் திருமதி பத்மாவதி லோகன் துறை ஆணையாளர் திருமதி காஞ்சனா உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close