fbpx
Others

தேனி மாவட்டம்–ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..

ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தை 01/12/2023 இன்று காலையில் ஆண்டிபட்டி – சண்முகசுந்தர புரத்தில் கடந்த ஓராண்டு காலமாக குடியிருந்து வந்த குடியிருப்புகளை எவ்வித முன்னறிவிப்பு இன்றி இந்த குடியிருப்புகளை இடித்து தரைமட்டம் ஆக்கியதைக் கண்டித்து, புரட்சிகர இளைஞர் முன்னணி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ( மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ரெட் ஸ்டார் தேனி மாவட்டக்குழு ஆகிய மூன்று கட்சியினர் இணைந்து ஆண்டிபட்டிதாலுகாஅலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்…………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close