fbpx
Others

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் தமிழக அரசின் முதன்மையாளர் விருது மற்றும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சியர் க வீ முரளிதரன் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றிய கம்பம் ஆதி சுஞ்சன கிரி மகளிர் கல்லூரி நிர்வாகத்திற்கு வழங்கினார் உடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (மு க பொ) ஜி காமராஜ் உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close