fbpx
Others

தேனி மாவட்டம் — அடிக்கடி விபத்துகள்ஏற்படாமல் தடுப்பார்களா….?

தேனி மாவட்டம் தேனி இருந்து போடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நான்கு வழி சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது விபத்துக்கள் இனி மேல்  ஏற்படாமல்இருக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் சார்பாக தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மற்றும் மாவட்டகாவல்கண்காணிப்பாளர் அவர்களிடம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் தேனிமாவட்டதலைவர் கு. வீரமணி மாநில துணைத் தலைவர். கா. காமாட்சி. சங்கத்தின் உறுப்பினர்தேனிமாவட்டம் போடியில் பேரூந்து நிலையத்தில் போக்குவரத்துக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூர் மற்றும் விபத்துகள் ஏற்படும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறம் படுத்த நடவடிக்கை எடுக்க முன் வருமா போடிநாயக்கனூர் நகராட்சி …

Related Articles

Back to top button
Close
Close