Others
தேனி–மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா–சிறப்பு செய்தி
தேனிமாவட்டம் ஆட்சியாளர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டுபுத்தகதிருவிழாவிற்கான இலட்சியத்தனை (Logo) துண்டு பிரசுரங்கள் வாகன ஓட்டு வில்லைகள் உள்ளிட்ட வைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. வெளியிட்டார் உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே இ.கா.ப மேகமலை மண்டல துணை இயக்குநர் எஸ்.ஆனந்த் இ.வ.ப மாவட்ட வன அலுவலர் ஜெ.ஆர்.சமர்ந்தா இ.வ.ப.செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன் மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் ஆகியோர் கலந்து கொண்டனர்..