தேனிஜூலை23 தமிழ்ப் புலிகள் கட்சி சார்பாக தேனிமாவட்ட காவல் அலுவலக முற்றுகை போராட்டம். மு. தலித் ராயர். தலைமையில் ஈவிடுதலை சேகர். சு. வைரமுத்து. முன்னிலையில் மாவட்டகாவல் அலுவலக முற்றுகை போராட்டம் இப்போராட்டத்தில் தேனிமாவட்ட SP. இன்ஸ்பெக்டர். முருகானந்தம். அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கண்ணன் வீரபாண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அவர்கள் மீது பணி நீக்கம் செய்ய கோரி கோசம்எழப்பி மற்றும் பூமலைக்குண்டு VAO சிவகுமாரி மீது கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழரசி தலித் ராயர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய் என கோசமி ட்டு முற்றுகையிடுவதற்க்கு முற்பட்ட போது தேனிகாவல்துணைகண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையில் காவல் ஆய்வாளர். மாயா ராஜலட்சுமி. மற்றும் காவல்ஆய்வாளர் வெங்கடாசலபதிமற்றும்சார்புஆய்வாளர்கள்காவலர்களின் பாதுகாப்புமீறிமுற்றுகையிடமுற்ப்பட்டபோதுதமிழ்ப்புலிகள்கட்சியினரை 30 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Read Next
10 hours ago
பாரத்பயோடெக்–கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது..
10 hours ago
புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்…
11 hours ago
திருவாரூர்–ஆலங்குடி குரு ஸ்தலத்தில் குருபெயர்ச்சி…
11 hours ago
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்…
11 hours ago
ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டி…
1 day ago
தேவ செய்தி
1 day ago
ஸ்டிக்கர் ஒட்டுவதில் போலீஸ் கட்டுப்பாடு– செய்தி
1 day ago
டெல்லி ஐகோர்ட்–‘டீப் பேக்’ வீடியோக்கள்தடுக்க வலியுறுத்திய மனுஇன்று விசாரணை…
1 day ago
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம்–செய்தி.
1 day ago
K V தங்கபாலு–நீலன்அவர்கள்படத்திற்குமலர்தூவிமரியாதை…
Related Articles
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…
2 days ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….
2 days ago
டிம்பிள் யாதவ்–நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்..
2 days ago
ஸ்டிக்கர் செய்தி…..?
3 days ago