தேனி மாவட்டஉணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனத்திற்க்கு.?
தேனிமாவட்டம்தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் செக்கு எண்ணை என்று கண்ட கண்ட எண்ணெய்களை கலந்து குறைந்த விலையில் தரமில்லாத எண்ணை விற்பனை படுஜோராக நடக்கிறது… இவற்றை தேனி மாவட்ட நிர்வாகமும், தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் சந்தேகமாய் இருக்கிறது…. பொதுமக்களும் விலைகுறைவுஎன்றுஇந்ததரமற்றஎண்ணையைஅருகிலுள்ளகிராமமக்கள் வாங்கிஉபயோகிக்கின்றனர்….. சுகாதார அதிகாரிகள் இவற்றை தொடர்ந்து கண்காணித்து உண்மையான தரமான எண்ணெய் தானா என்பதை உறுதிப்படுத்த அவ்வப்போது எண்ணையை மாதிரி எடுத்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.. அப்போது தான் கலப்படங்கள் தடுக்கப்படும்….. இவற்றை உடனடியாக நகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்…………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி