தேனி-மாற்றுத்திறனாளி களுக்கு அரசு உதவித்தொகை
தேனி மாவட்டம். ஜூலை.14. பெரியகுளம் வட்டாட்சியர் மாற்றுத்திறனாளி களுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர்க.வீ.முரளிதரன்
கலந்து கொண்டு உதவிதொகை அரசுசான்றிதழைவழங்கி,கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வெளியே செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வையும்ஏற்படுத்தினார் .மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு கோப்புகளை ஆய்வு செய்து இ சேவை மையங்களில் மக்களுக்கு வழங்கி வரும் பயன்பாடுகளை உரிய முறையில் கிடைக்க வேண்டும் எனஅறிவுறுத்தினார்.நிகழ்வில்வருவாய்கோட்டாட்சியர் சிந்துவட்டாட்சியர்ராணி, சமூகநல திட்டவட்டாட்சியர்இளங்கோவன்,வருவாய்ஆய்வாளர்கள் ,கிராமநிர்வாகஅலுவலர்கள்தங்கமுத்து,குமார்,செல்வி,கனகமணி நிர்வாகஅலுவலர்கள்தங்கமுத்து,குமார்,சோனைமுத்து. அகிலன், கற்பகம் மற்றும்மாற்றுத்திறனாளிகள்பொதுமக்கள்கலந்து கொண்டனர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.