தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் வடுகபட்டி பேரூராட்சியில் மக்கள் நீதிமய்யம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெத்தனசாமி, வடுகபட்டி பேரூர் செயலாளர் செந்தில்ராஜ் ஆகியோர் மாவட்ட திமுகழக பொறுப்பாளர்தங்கதமிழ்செல்வன்அவர்கள்முன்னிலையில் தங்களை திமுகழகத்தில் இணைத்து கொண்டனர்…நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பேரூர் செயலாளர் விஸ்வா, பேரூராட்சி் மன்ற தலைவர் நடேசன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் முருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.திமுகவில் இணைந்த அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
Read Next
Others
20 hours ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…
Others
20 hours ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….
20 hours ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்…
20 hours ago
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….
20 hours ago
இன்றுமுதல் சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம்…
21 hours ago
அண்ணாமலை–பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசினார்..
21 hours ago
டிம்பிள் யாதவ்–நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்..
23 hours ago
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை…மக்கள் அதிர்ச்சி!!
23 hours ago
தொழிலாளர்கள் தினம் அரசியல் கட்சிதலைவர்கள் வாழ்த்து….
2 days ago
அமித்ஷா–“பிரஜ்வல் ரேவண்ணா மீதான நடவடிக்கைக்கு ஆதரவு”..
2 days ago
ப.சிதம்பரம்–இனிஇந்தியாஉலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்..
2 days ago
ப.சிதம்பரம் — “பாஜக தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது”..
Related Articles
ஸ்டிக்கர் செய்தி…..?
2 days ago
கர்நாடகா மாநிலத்தில் நடுவர் பயிற்சிமுகாம் ..
2 days ago
தேவசெய்தி 28 / 4 / 24
4 days ago