ஜூலை16 பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண் நீதி பற்றி போடியில் உள்ள R.R.Trustமற்றும் மதுரையில் உள்ள எவிடன்ஸ் அமைப்பும் இணைந்து நடத்தினர். இதில் பெண்களுக்கான குடும்ப வன்முறை மற்றும் வேலை பார்க்கும் இடம், பொது இடத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் , சொத்து ரிமை தொடர்பான சட்டங்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. இதில் எவிடன்ஸ் அமைப்பு சேர்ந்த மீனாட்சி. கிருத்திகா வக்கீல். சாகுல் மற்றும் சியாம் R.R.Trust. தலைவி. R. உமா மகேஸ்வரி. வீரபாண்டி மற்றும் J.k பட்டி. சந்தை பேட்டை தெருவை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.
Read Next
Others
10 hours ago
தேவசெய்தி 4 / 5 / 24
Others
10 hours ago
தேவசெய்தி 2 / 5 / 24
Others
10 hours ago
தேவசெய்தி 30 / 4 / 24
Others
2 days ago
தேவ செய்தி
9 hours ago
உலக பத்திரிகை சுதந்திர தினம்.,முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து..
10 hours ago
தேவசெய்தி 4 / 5 / 24
10 hours ago
தேவசெய்தி 2 / 5 / 24
10 hours ago
தேவசெய்தி 30 / 4 / 24
1 day ago
பாரத்பயோடெக்–கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது..
1 day ago
புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்…
1 day ago
திருவாரூர்–ஆலங்குடி குரு ஸ்தலத்தில் குருபெயர்ச்சி…
1 day ago
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம்…
1 day ago
ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டி…
2 days ago