Others
தேனி-போடி நகர புறகாவல் நிலைய திறப்பு விழா.
தேனி மாவட்டம் டிச 14 போடி நகரில் காவல் நிலைய திறப்பு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின்உமேஷ்.இ.கா.ப. கட்டிடத்தை திறந்து வைத்தார் உடன் போடி காவல் துணை கண்காணிப்பாளர்.பி. பெரியசாமி அவர்கள் போடி நகர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி போக்குவரத்து காவல் ஆய்வாளர்.சூஷ்குமார் மற்றும் ஞானவேல் முருகதாஸ் செல்வின் போடி நகர் மன்ற தலைவி ராஜா ராஜேஸ்வரி நகர்மன்ற உறுப்பினர்கள் காவல்துறையினர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.