தேனி-போடியில் மஹா கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம் 03/09/2023 போடி குப்பி நாயக்கன் பட்டியில் கன்னட தேவாங்கர் ஜாதிபொதுமைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ மது சௌடேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது தேவாங்க குல ஜகத்குரு ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ தயானந்தபுரி சுவாமி யாகத்தில் மஹா கும்பாபிஷேக கலந்து கொண்டார் மஹா கும்பாபிஷேக நடத்திய நிர்வாகஸ்தர்கள்.தலைவர், S.V.S.சுப்பிரமணியன் உப.தலைவர்.A.K.கண்ணன்.பொருளாளர்S.மகேஸ்வரன்.செயலாளர் S.ஆனந்தன்.உப.செயலாளர் V.அசோக் மஹா கும்பாபிஷேகவிழாகமிட்டியினர்கள்.தலைவர்.S.V.S.ஞானவேல்.உபதலைவர்.S.சிவக்குமார்( புவனா) பொருளாளர் D.கணேஷ்.உப.பொருளாளர்.வீரக்குமார்செயலாளர்.A.K.முருகேசன்.உபசெயலாளர் .ராமமூர்த்தி மாதர் சங்க கமிட்டியாளர்கள்.கௌரவதலைவி.S.அம்பிகாவதி தலைவி.G.ஹேமாசௌடேஸ்வரி.உபதலைவி.M.ஈஸ்வரி.பொருளாளர்.புவனேஸ்வரி.உப.பொருளாளர்.B.பவானி.செயலாளர்.A.வளர்மதி.உப.செயலாளர். R.ராதிகா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்: மஹா கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.