தேனிமாவட்டம்09/09/2023 போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.G.K.வேலுமயில் தலைமை தாங்கினார் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதியாக போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.M.M.J. உம்முல் பரிதா அவர்களுக்கு செயல்பட்டார்கள் உறுப்பினராக B. பட்டியல் வழக்கறிஞர்.S. ரவிந்திரன் பணி செய்தார் இறுதியில் 378 வழக்குகள் முடிக்கப்பட்டன முடிக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 17,.57.725 ஆகும் இந்த நிகழ்ச்சியை வட்ட சட்டப் பணிகள் குழு .PLV M. சையது அப்தாகிர் K. பாலசுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.
Read Next
Others
15 hours ago
முயன்றால் முடியும்….WHY NOT..?
1 hour ago
அமித்ஷா–பாகிஸ்தான் வைத்திருக்கும் அணுகுண்டுக்குபாஜ பயப்படாது
2 hours ago
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்குதேசம் கட்சியினர் மோதல்..
2 hours ago
திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம்.TUJ–சிறப்பு செய்தி
2 hours ago
கடலூர்–தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர் தொழிற்சங்க-சிறப்பு செய்தி..
3 hours ago
தேர்தல் ஆணையம் அதிரடி– வாக்கு மையத்தில் அத்துமீறல்…
14 hours ago
அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை..
14 hours ago
அரசுப் பேருந்து திண்டிவனம் அருகே கவிழ்ந்து விபத்து…
14 hours ago
சின்னமனூர்–கெஜ்ரிவால் விடுதலை ! ஆம் ஆத்மியினர் கொண்டாட்டம்..
15 hours ago
96 எம்பி தொகுதிகள் மற்றும் 2 சட்டப்பேரவைக்குதேர்தல்…
15 hours ago
முயன்றால் முடியும்….WHY NOT..?
Related Articles
4-ம் கட்ட மக்களவை தேர்தல்–இன்று வாக்குப்பதிவு
15 hours ago
போக்குவரத்து துறை கண்டுகொள்ளாதது ஏன்..?
1 day ago