fbpx
Others

தேனி-போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாக சிறப்புசெய்தி.

தேனிமாவட்டம்09/09/2023 போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.G.K.வேலுமயில் தலைமை தாங்கினார் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதியாக போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.M.M.J. உம்முல் பரிதா அவர்களுக்கு செயல்பட்டார்கள் உறுப்பினராக B. பட்டியல் வழக்கறிஞர்.S. ரவிந்திரன் பணி செய்தார் இறுதியில் 378 வழக்குகள் முடிக்கப்பட்டன முடிக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 17,.57.725 ஆகும் இந்த நிகழ்ச்சியை வட்ட சட்டப் பணிகள் குழு .PLV M. சையது அப்தாகிர் K. பாலசுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.

Related Articles

Back to top button
Close
Close