fbpx
Others

தேனி–போடிநாயக்கனூர் நகராட்சி…செய்தி

தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் புகையில் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார் போடி நகர்மன்ற தலைவி. ராஜேஸ்வரி சங்கர் இதில் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டு புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close