fbpx
Others

தேனி—போடிநாயக்கனூர்—சிறப்பு செய்தி

ஜூன்.11தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க. வீ. முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன் உட்பட பலர் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close