fbpx
Others

தேனி-போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற செய்தி

தேனிமாவட்டம் 26/05/2023
போடிநாயக்கனூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் வழக்கறிஞரை தாக்கப்பட்டதாக கண்டித்து வழக்கறிஞர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் கௌரவத் தலைவர் பாலகிருஷ்ணன் சங்கத் தலைவர் முருகன் மற்றும் சங்க செயலாளர் சந்திரசேகர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Related Articles

Back to top button
Close
Close