fbpx
Others

தேனி–போடிநாயக்கனூரில்அண்ணா பிறந்தநாள் விழா.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக சட்டமன்ற தொகுதியின் சார்பாக நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் தலைமை K. சேதுராம் மாநில அண்ணா விவசாய பிரிவு இணைச்செயலாளர் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் முன்னிலை. எல்லப்பட்டிM. முருகன் முன்னாள் டான் பெட் மாநிலத் தலைவர் R.N.V. நாராயணசாமி. தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் வரவேற்புரை. N. பாண்டித்துரை போடி ஒன்றிய கழகச் செயலாளர் சிறப்புரை. S.T.K.ஜக்கையன் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தலைமை கழக பேச்சாளர்கள். நெத்தியடி நாகையன் S.ஆண்டிவேல் R.பார்த்திபன் Ex.MP. S.M.சற்குணம் மாவட்ட கழக துணைச் செயலாளர் .R. கிருஷ்ணகுமார் .MABLதேனி நகர கழக செயலாளர் முருக்கோடைM.P. ராமர் Ex.மாவட்ட கழக துணைச் செயலாளர் .A.இளைய நம்பி .V.அன்னப்பிரகாஷ்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் S.சுப்புராயர்.R.D. கணேசன் .M.பெரிய வீரன்.R. பாலசுப்பிரமணி K.முத்துப்பாண்டி. செண்பகராஜ் ஜெயா G. பிரபு .பதிலடி மாரிமுத்து S.M.S.ஹரிஹரன். V.M. ஆனந்த் .M. பாண்டியராஜன் சுப்புராயர் Ex.Mc பரந்தாமன். ராமச்சந்திரன். மற்றும் கழக மாவட்ட ஒன்றிய நகர அனைத்து பிரிவுகள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் A.N.S. கிரி. நன்றி உரை

Related Articles

Back to top button
Close
Close