fbpx
Others

தேனி– பெரியகுளம் நகராட்சி தடுப்பு சிறப்பு தடுப்பூசி

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 07.08.2022அன்று நடைபெற உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்வது சம்பந்தமாக நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதிபெரியகுளம் நகர் பகுதியில் 15 க்கு மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முக நடைபெற உள்ளதாகவும்,தடுப்பூசி செலுத்துவதின் அவசியம் குறித்தும் அதில் பொதுமக்களை பங்கேற்க செய்வது குறித்தும் விழிப்புணர்வு செய்ய வது குறித்து விவாதிக்கப்பட்டது.சுகாதார ஆய்வாளர்கள் ஹசன் முகமது சேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பணியாளர்கள் ஏராளமான கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close