fbpx
Others

தேனி—பெரியகுளம் நகராட்சி—சிறப்பு செய்தி

தேனி மாவட்டம்-ஜூலை.14.பெரியகுளம்
 நகராட்சியில்பணிபுரியும்DBC.மஸ்தூர்பணியாளர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி தின கூலி ரூ 338 வழங்கிட வேண்டும்..வங்கி கணக்கில் சம்பளம் வழங்க வேண்டும்.. அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர்சுமிதா சிவக்குமார்,ஆணையாளர்புனிதன்,ஆகியோர்களிடம்  CITU சங்கம் சார்பில் மனுக்கொடுக்க பட்டது. கவுன்சிலர் மதன்குமார்,
மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி… DBC பணியாளர்கள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close