Others
தேனி பெரியகுளம் ஊராட்சிஒன்றியம் செய்தி
பெரியகுளம்: ஜுலை :03 : தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சி,எண்டப்புளி ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும்பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டுதல், சாலை பணிகள், குடிநீர் வசதிஅமைத்துதருதல் ,சாக்கடைஅமைத்தல்,நியாயவிலைக்கடைகள்,போன்றவற்றை மாவட்டஆட்சித் தலைவர் க.வீ. முரளிதரன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார்,
மாவட்டஊரகவளர்ச்சிமுகமைதிட்டஇயக்குனர்தண்டபாணி,ஒன்றிய குழுபெருந்தலைவர்தங்கவேல்,துணைத்தலைவர்மருதையம்மாள்சாஸ்தா,வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ஜெகதீசன்,சேகரன்,கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ்,ஆகியோர் உடனிருந்தனர்.