fbpx
Others

தேனி– புனரமைக்கப்பட்டகேமராக்கள் D.S.P திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் 10/02/2023
போடிநாயக்கனூர் நகர் பகுதியில் முக்கிய பிரதான சாலைகளில் குற்றப்பின்னணிகளை கண்டுபிடிக்க சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை புனரமைக்கப்பட்டது .அதனை போடிநாயக்கனூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் அவர்கள் திறந்து வைத்தார் உடன் போடி நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close