Others
தேனி பங்களாமேட்டில்பயணியர் நிழற்குடையில் நடப்பது என்ன….?
தேனி மாவட்டம், தேனி பங்களாமேட்டில் இடது பக்கம் புதியதாக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு இது வரை பயன் பாட்டிற்கே வரவில்லை.. இந்த நிழற்குடை குடிமகன்களுக்கும், சமூக விரோத செயல்கள் செய்ய வசதியாக லாரிகளை நிறுத்தி கொள்கின்றனர், மக்களின் வரிப்பணத்தை ஏன் இப்படி வீணடிக்க வேண்டாமே!!!இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகமும் இது வரை கண்டுகொள்ளவில்லை… இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர் ??? தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.