Others
தேனி–தேவாரத்தில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலக முன் முற்றுகை….
தேனிமாவட்டம்தேவாரத்தில் 26/07/2023 இன்று காலை 15 ஆவது வார்டு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை …அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்று 15 ஆவது வார்டு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்ய கோரி முற்றுகையிட்டனர்,பேரூராட்சி அதிகாரி நேரில் விசாரணை……………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.