fbpx
Others

தேனி—செஸ் ஒலிம்பியாட்குறித்துவிழிப்புணர்வு

தேனி மாவட்டம். ஜூலை.15. சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறுவதை யொட்டி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து பள்ளி மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ள பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்கள் பார்வையிட்டனர் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close