Others
தேனி-சிறப்பு நோக்கு கூட்டம் செய்தி .
தேனி மாவட்டம் 25 நவ மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நடை பெறள்ளதை முன்னிட்டு குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழில் மையம் சார்பில் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில்முதலீடுகளைஈர்க்கும் வகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் .ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்வில் தேனி நகர மன்ற தலைவி வேணு பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.