fbpx
Others

 தேனி-சாலை அகலப்படுத்தும் அளவிடும் பணிகள்…

தேனி மாவட்டம் டிச 11 போடி முதல் அரசு பொறியல் கல்லூரி வரை நெடுஞ்சாலை அகலப்படுத்தும் அளவிடும் பணிகள் நடைபெற்றது இதில் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி சர்வேயர் வேல்முருகன் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் .

Related Articles

Back to top button
Close
Close