fbpx
Others

 தேனி—சார்பு ஆய்வாளர் திரு முத்துகண்ணன்அகாலமரணம்.

 தேனி,பி.சி பட்டி காவல் நிலையசார்பு ஆய்வாளர் திரு முத்துகண்ணன்  சாலை விபத்தில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தி மிக மன வருத்தத்தை தருகிறது. ஐயா அவர்களின் புண்ணிய ஆத்மா இறைவன் திருவடி நீழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்…………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close