Others
தேனி.கூடலூர் அருகேவிபத்துஆட்சித்தலைவர்ஆறுதல்
தேனி மாவட்டம்.ஜூன்.18.கூடலூர் அருகே காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தின் காயமடைந்த வர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி உரிய சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் ஆகியோர் உள்ளார்