fbpx
Others

தேனி கூடலூரில் -முல்லைபெரியார்—செய்தி

தேனி கூடலூரில் -முல்லைபெரியார் அணையை கட்டிஐந்து மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரத்துக்குவழி காட்டிய கர்னல் ஜான்பென்னிகுவிக் அவர்களின் திருவுருவ சிலையைமாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி அவரின் சொந்த ஊரான லண்டனில் உள்ள கேம்பர்லி நகரத்தில் செப்டம்பர் 10ம் தேதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் செல்வதற்கு முன் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தேனி வடக்கு மாவட்ட கழகபொறுப்பாளர்தங்கதமிழ்ச்செல்வன் பெரியகுளம்சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், தேசிய செட்டியார் பேரவை சங்க தலைவர்ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர்கள் சந்தித்து நன்றி தெரிவித்துவாழ்த்துப் பெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close