fbpx
Others

தேனி—கம்பம் நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் எடுக்குமா….? சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் கம்பத்தில் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதியானஅரசமரம் அருகில் உள்ள தனியார் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அபாயம் ஏற்படும் வகையில் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கம்பம் நகராட்சி எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….  25/04/2023
தேனி செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை மெயின்ரோடு தற்போது பலத்த பெய்ந்து வரும் மழை காற்றினால் ஏற்பட்ட சாலையில் சென்ற வாகனத்தில் மீது சாலை ஓரம் நின்ற மரம் வாகனத்தின் மீது விழுந்தது வாகன ஓட்டுநர் தலையில் பலத்த அடி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் இந்த சம்பவம் அறிந்து வந்த பி.சி.பட்டி காவல் ஆய்வாளர் விசாரனை செய்து வருகிறார்

Related Articles

Back to top button
Close
Close