தேனி–எதற்காக இந்த மாதிரியான வரைபடம்….?
தேனி மதுரை சாலையில் பாலம் வேலை நடந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.. ஆனால் இவற்றை வாகன ஓட்டிகள் மற்றும் தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், கனரக வாகனங்கள் இந்த நடைமுறையை பின்பற்றுவதே கிடையாது…இதனை போக்குவரத்து காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது… எதற்காக இந்த மாதிரியான வரைபடம் மூலம் தெரியப்படுத்தபடுகின்றது என்றே தெரியாமல் இருக்கின்றனர்…. இவற்றை உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்,போக்குவரத்து நிர்வாகமும் இணைந்து விரைவானநடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF -மாநிலக்குழுஉறுப்பினர்,யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி…