fbpx
Others

தேனி-ஊசி போட்டால் காய்ச்சல் தீருமா மருத்துவர் பணியில் உள்ளவரின் கேள்வி.?

ஊசி போட்டால் காய்ச்சல் தீருமா மருத்துவர் பணியில் உள்ளவரின் கேள்வி
தேனி மாவட்டம் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் உடலில் சரியில்லாமல் சிகிச்சைக்கு வரக்கூடிய மக்களிடம் மரியாதை குறைவாக பேசுவதும் நோயாளிகள் ஊசி போடுங்கள் என்றால் மறுப்பு தெரிவித்து ஊசி போட்டால் நோய் தீருமா என்ற கேள்வி எழுப்பினார் மருத்துவப் பணி செய்யும் ஒரு சில செவிலியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் நோய்களிகளின் குற்றச்சாட்டு….?

Related Articles

Back to top button
Close
Close