fbpx
Others

தேனி-உலக தாய்மொழி தின சிறப்பு கருத்தரங்கம்…சிறப்பு செய்தி

இன்று மாலை 5.00 மணியளவில் தேனி ஹோட்டல் தெய்வாவில் தேனி மாவட்ட இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் உலக தாய்மொழி தின சிறப்பு கருத்தரங்கம் ISCUF மாநில துணை தலைவர் திரு M.K.M முத்துராமலிங்கம் M A. BL அவர்களின் தலைமையில், சிறப்பு பேருரை – அவணி மாடசாமி பட்டிமன்ற நடுவர், மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியும், கவிஞர் நூர் அவர்கள் நன்றியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Related Articles

Back to top button
Close
Close