fbpx
Others

தேனி–உத்தமபாளையம் மாணவர்கள்விழிப்புணர்வுபேரணி

கம்பத்தில் அனைத்து பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

 ஆகஸ்ட் 11:தேனி மாவட்டம் கம்பத்தில் போதை பொருள் குறித்த தடுப்பு மற்றும் விழிப்புணர்வுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் மனித சங்கிலி பேரணியை உத்தமபாளையம் வருவாய் கோட்டாச்சியர் கவுசல்யா கொடியசைத்து துவக்கி வைத்தார் மேலும் போதை பொருளை பயன்படுத்த கூடாது என்ற உறுதி மொழிகளை வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா அவர்கள் வாசிக்க மாணவ மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர் உடன் உத்தமபாளையம் எ எஸ்பிஸ் ஸ்ரேயா குப்தா மற்றும் உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் சங்கு முத்தையா, பள்ளி தலைமைஆசிரியர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர் மேலும் போதை பொருள் பயன்படுத்தகூடாது என்பது குறித்த உறுதி மொழிகளை பள்ளி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close